இந்தியா வலுவான நாடு என ராஜ்நாத் பெருமிதம்
உலக நாடுகள் மத்தியில் இந்தியா வலுவான நாடாக கருதப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார். டேராடூனில் உள்ள ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. அதை ஒட்டி பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார். இந்தியா பலவ…
Image
தங்கம் விலை சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஏறுமுகமாக இருந்து தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 224 ரூபாய் …
Image
உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதித்த உச்சநீதிமன்றம், புதிய அறிவிப்பாணை வெளியிடுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வெளியிடப்பட்…
Image
காவல்துறை டிஜிபி-க்கள் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரை
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காவல்துறை டிஜிபி-க்கள் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அனைத்து மாநில காவல்துறை டிஜிபி-க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு புனேவில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக புனே வந்த பிரதமர் மோடியை மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கர…
Image
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் மத்திய அரசு திணறுகிறது - ப.சிதம்பரம்
சிறையில் அடைத்த போதும், தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருவமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள்  "திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு, உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்க…
Image
நகராட்சி, மாநகராட்சிக்கு பின்னர் தேர்தல்..!
நிர்வாக பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.  தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. அந்த அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நிர்வாகப் பணிகள் முடிந்…
Image